ஒரு நிமிட கால தாமதத்தால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் நிலை .. குரூப் – 4 தேர்வெழுத...
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்....
மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...
நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...
இராசிபுரம், ஜூலை. 24 -
மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர்.
https://youtu.be/ZB7-7Klk4Vo
இதுசம்பந்தமாக போலீசார்...
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு மையங்களில் 43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
https://youtu.be/mLRZciRubdk
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...
திருவண்ணாமலை : ரூ. 14 லட்சம் மதிப்பிட்டிலான மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மினி டேங்க்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி...
திருவண்ணாமலை : மோட்டூர் எலத்தூர், நட்சத்திரக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
PIC FILE COPY
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து...
திருவண்ணாமலை : நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை நெல்லுக்கு ரூ 40 கையூட்டு கேட்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு...
PIC FILE COPY
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து...
வருவாய்துறை மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் .. திருவண்ணாமலை ஏந்தல் ஏரி ஆக்கிரமிப்பு மீட்புப் பணி தள்ளிப்போவதாக பொதுமக்கள்...
PIC FILE COPY :
திருவண்ணாமலை, ஜூலை. 23 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏந்தல் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்பை அரசு உடனே அகற்ற அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க...
ராசிபுரம் அருகே இடுகாட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : உடலை மீட்டு போலீசார் விசாரணை ..
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35) டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் மோகன்ராஜ், சசிகலா கடந்த 5 ஆண்டுகளுக்கு...
டேங்க் ஆப்ரேட்டர் ராசிபுரம் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்து மரணம்
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56. பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரின் வீடு அருகே பெரியசாமி மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
சின்னசாமிக்கு கடந்த ஆறு...

























