10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...
தேனி அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் இரண்டு நாள் நாட்டு நலப்பணி முகாம்
தேனி அருகிலுள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் பால கிருஷ்ணா புரத்தில் கல்லூரியின் பொருளாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைப் பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.தர்மலிங்கம் நாட்டு நலப்பணியில் கலந்துக் கொண்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளை...
ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
வாங்காதப் பணத்திற்கு தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதாக தனியார் நிதி நிறுவனம் மீது திருவள்ளூர் மாவட்ட காவல்...
திருவள்ளூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மேலும் அவர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஈஸ்வரி. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரமள் பைனான்ஸ் நிறுவனத்தார் உத்திரவாதத்தை நம்பி நாங்கள் லோன்...
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடி...
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ச73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசயி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக...
ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போருக்கு நியூ புல்லட் பயிற்சி வகுப்பு
ராமநாதபுரம், மே 5-
ராமநாத புரத்தில் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப் போர் நலச் சங்கம் மற்றும் ராமநாத புரம் மாவட்ட இரண்டு சங்கர மோட்டார் வாகனம் பழுதுநீக்குவோர் நலச் சங்கம் இணைந்து நியூ புல்லட் பயிற்சி வகுப்பு நடத்தினர்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அவின் கோ...
படகு மூலம் ஆந்திராவிற்கு 3 டன் ரேசன் அரிசி கடத்தல் … பழவேற்காடு அருகே கடலோர காவல் படையினர்...
பழவேற்காடு, மார்ச். 25 -
பழவேற்காடு அருகே இருந்து ஆந்திரவிற்கு படகு மூலம் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த இருந்த கும்பலிடம் இருந்து கடலோர காவல் படையினர் துரிதமாக செயல் பட்டு ரேசன் அரிசியை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன்...
15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...
கும்மிடிப்பூண்டி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
https://youtu.be/Fv6u64kyFHw
கும்மிடிப்பூண்டி பகுதியை...
சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...
ராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...





















