காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...
காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம், பிப். 21 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்
கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 5-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....
தனியார் தொழிற்சாலை நிறுவனத்தை கண்டித்து மீஞ்சூர் அருகே சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : ...
மீஞ்சூர், மே. 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/tJkzO4LMulA
இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில்...
பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...
வேலூர் : காட்பாடியில் ரூ. 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கோட்டம் மற்றும் உட்கோட்ட அலுவலகக் கட்டடங்களை...
வேலூர், நவ. 16 –
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் கோட்டம் மற்றும் உட்கோட்டம் அலுவலக கட்ட டங்களை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும்...
அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் ….
அரியலூர், ஆக. 06 –
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலங்குடி குருபகவான் கோவில் குருபெயர்ச்சி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில்.. திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற குரு பரிகார தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் தென்முகக் கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானாக தனி...
மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
காங்கிரஸ் கட்சியின் 139 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, கோளூர் மற்றும் தேவம்பட்டு கிராமங்களில் நடைப்பெற்ற...
மீஞ்சூர், டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் 139 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட கோளூர் மற்றும் தேவம்பட்டு ஆகியக் கிராமங்களில் உள்ள புதிய கொடிக்கம்பங்களில் அக்கட்சி கொடியினை ஏற்றும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ்...






















