Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..

கும்பகோணம், ஆக. 13 - கும்பகோணம்  போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...

திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை ஆக.12- வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...

1 தேதி முதல் 15 கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் : திருவண்ணாமலை நகராட்சியில் தீர்மானம்...

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்...

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற மூன்று லட்சம் பக்தர்கள் …

திருவண்ணாமலை ஆக.12- ஆடி மாத பவுர்ணமியையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இன்று...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று...

கும்மிடிப்பூண்டி, ஆக. 12 - கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிப்காட் தொழில் பேட்டையில் எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்  எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்...

முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...

நாமக்கல், ஆக. 12 - முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். https://youtu.be/Ql34LVO4zzk மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...

இராசிபுரம் : தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்தவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ..

இராசிபுரம், ஆக. 12 - முள்ளுக்குறிச்சி பகுதியில் தொடர் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த சதீஸ்குமார் என்பவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

மீஞ்சூர் ஒன்றிய திமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ..

திருவள்ளூர், ஆக. 12 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு என்று பிரிக்கப்பட்டு அதற்கான திமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக கருணாகரனும் ஒன்றிய செயலாளராக  சுகுமாரும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளாக ரவி, ராஜேந்திரன், மீனா, ரவிச்சந்திரன்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS