காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..
காஞ்சிபுரம், செப். 01 -
இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...
திருவனைக்கோயில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து வீணாகி வரும் குடிநீர் ..
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவானைக்கோவில் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் மேல் தேக்க தொட்டி ஒன்றினை கடந்த 2020 - 2021 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி வைத்த 13 அடி உயர விநாயகர் மற்றும் சிவன் சிலைகள்...
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350...
முதல்முறையாக திருநங்கை மாணவிக்கு பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு ஆணை வழங்கிய திருவள்ளூர்...
பொன்னேரி, செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வருகிறது அரசு உலக நாதநாராயணசாமி கல்லூரி. இக்கல்லூரி 1965 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்த செங்குன்றத்தை...
அத்திப்பட்டு ஊராட்சியில் எளிய முறையில் செயல்முறை விளக்கங்களோடு நடைப்பெற்ற மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரால் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி...
மீஞ்சூர், செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்மகாமிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி வடிவேல் தலைமை வகித்தார். பொன்னேரி கூடுதல் சிறப்பு வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர்...
ராசிபுரத்தில் நடைப்பெற்ற ஸ்ரீஎல்லைமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் : முளைப்பாரி எடுத்து வந்த திரளான பெண்கள் ..
நாமக்கல், ஆக. 30 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
https://youtu.be/vn0tgAJxxu0
ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 14 பேர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
https://youtu.be/uf_29MyHS3E
தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்...
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
https://youtu.be/dq7JyiqAnEY
சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும்...
கடம்பரகோவிலில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300...
காஞ்சிபுரம், ஆக. 30 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
https://youtu.be/-HY08HMZ7pw
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து...
புறம்போக்கு நிலத்தில் பரந்தூர் விமானம் நிலையத்தை அரசு அமைத்தால் மக்கள் துயரம் குறையும் : சிஐடியு மாநிலத் தலைவர்...
காஞ்சிபுரம், ஆக. 30 -
பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது. எனவே தமிழக அரசு மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்திட வேண்டும் எனவும், அதனால் மக்கள் துயரம் குறையும் என சிஐடியு மாநில...
























