Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி சர்வதேச வன விழாவினை கொண்டாடிய கொக்கலாடி அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் வனத்தின் நன்மைகள் மற்றும் அவ்வனத்தினால் உயிரினங்கள் பெற்றிடும் நன்மைகள் குறித்து விளக்கி அனைவரிடத்திலும் வன...

ஆடுக்கிடை போட்டு உழவைக் காப்போர்க்கு அரசு உரிய ஊக்கத் தொகை வழங்க வேண்டும் : தமிழக விவசாயிகள்...

திருவாரூர், மார்ச். 21 - திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு அந்த நிலத்தில் ஆடு மற்றும் மாடு கிடை போட்டால் வயலுக்குச்...

ஐந்து ஊராட்சிப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகச்சிறப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை...

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த ஐந்து ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ...

பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் … வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக நன்னிலம் பேருந்து நிலைய வியாபாரிகள்...

நன்னிலம், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சுமார் 24 கடைகளோடு வணிக வளாகம் அமையப்பெற்ற இப் பேருந்து நிலையம், மேலும் இப்பேருந்து நிலையம் கடந்த 22/11/2012 அன்று திறந்து வைக்கப்பட்டது.. இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை மற்றும் இருக்கைகள்...

நான்கு ஆண்டுகளாக பூட்டிய நிலையில் சிதிலடைந்து வரும் கூந்தலூர் செம்பியன் அருள்மிகு ஸ்ரீரேணுகா காளியம்மன் திருக்கோயில் : விரைந்து...

குடவாசல், மார்ச். 20 -     திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கூந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன் கூந்தலூர் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் என இரண்டு தரப்பு மக்கள் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செம்பியன் கூந்தலூர், பிற்படுத்தப்பட்ட மக்களால்...

உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...

மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார். மேலும்...

செல்போன் விற்பனைக் கடையின் கதவை உடைத்து ரூ. 1.20 இலட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை : நாகை தனிப்படை...

நாகப்பட்டிணம், மார்ச். 19 - நாகப்பட்டிணம் நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். மேலும் இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு...

நிலவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலம்தான் : திருவாரூரில் இஸ்ரோ...

திருவாரூர், மார்ச். 19 - திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிலைவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மூலம் அனுப்பட்ட சந்திராயன் 1...

திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்த திருநெல்லிக்காவல் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்...

திருவாரூர். மார்ச். 19 – தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS