Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை இருக்கிறதா … தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கத்துடன் எழுப்பியக் கேள்வி...

திருவாரூர், ஆக. 27 - திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும்...

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் : பெண்கள் உட்பட...

மீஞ்சூர், மார்ச். 30 - அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் உரிமைக்குரல் முழக்கங்ங்களை எழுப்பினார்கள். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம்...

திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மத்திய...

திருவள்ளூர், டிச. 14 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசு குழுவின் ஏ.கே.சிவ்ஹரே, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை, விஜயகுமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பவ்யா பாண்டே, எரிசக்தி துறை ஆகியோர்...

திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது இராமநாதபுரம், ஆக.4 - இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான...

கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !

திருவள்ளூர்,ஜூலை-14,   சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...

செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...

வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

  வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி சென்னை:   வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...

ஆர்.கே.பேட்டை பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர்க்கு திடீர் வாந்தி பேதி : போர்கால அடிப்படையில் தொடர் சுகாதார...

அம்மையார்குப்பம், டிச. 8 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  அம்மையார்குப்பம் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென வாந்தி, பேதி போன்ற உடல் உபாதை நோய்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 16 - தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS