அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...
தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் … பயணிகள் பொதுமக்கள் கடும்...
திருவாரூர், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை...
திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய த.வெ.க. திருவள்ளூர் வழக்கறிஞர் பிரிவினர்
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நடிகர் விஜய் சமிபத்தில் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதியக் கட்சியினை தொடங்கி அதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்துள்ளார். அதனை வரவேற்றும் அதற்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் அக்கட்சியின் திருவள்ளூர்...
தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...
பூண்டி ஸ்ரீராகவேந்திரா மந்திராலாயத்தில் பிப் 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மகா கும்பாபிஷேக விழா … மாவட்டம் முழுவதிலிருந்து...
பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் …
பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா மந்திராலயாத்தில் உள்ள 72 அடி உயர கோபுரம் கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்களில் எதிர் வரும் பிப் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
கடிதத்தில் தொடங்கி பூட்டுவரை வளர்ந்து நிற்கும் நவநாகரீக காதல் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக...
மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...
ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...
ஓசூர், பிப்ரவரி. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது.
இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...























