Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாமக்கல் : மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற திடக்கழிவு மேலாண்மை சைக்கிள் பேரணி..

இராசிபுரம், ஜூலை. 23 - சென்னை பேரூராட்சிகளின் ஆணையரின் ஆணைப்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மாதத்தின் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, தலைவர் திருமலை, ஈ.ஓ.,ரவிக்குமார் தலைமையில், டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை குறித்த சைக்கிள் பேரணி,...

ராசிபுரம் தாசில்தார் கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசம் : கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு...

ராசிபுரம், ஆக. 16 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும்...

வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..

ராசிபுரம், ஏப். 04 - ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...

ராசிபுரம் அருகே இடுகாட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : உடலை மீட்டு போலீசார் விசாரணை ..

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35) டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் மோகன்ராஜ், சசிகலா கடந்த 5 ஆண்டுகளுக்கு...

நாமக்கல்லில் விரைவில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் : மருத்துவம்,மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்..

இராசிபுரம், ஜூன். 22 - தமிழக சுகாதாரத் துறை மூலமாக, புதிதாக 1.20 கோடி மதிப்பீட்டில் மாமுண்டி, வெங்கடேசபுரி, சூரியகவுண்டம்பாளையம், கருமனூர், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்...

இராசிபுரம் : பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் தண்ணீர் அடிபம்புடன் சேர்த்து சாக்கடை கால்வாய் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகத்தின்...

இராசிபுரம், ஆக, 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமம் இந்திரா நகர்  நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். https://youtu.be/FjPioMm0o1w இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, பஞ்சாயத்து நிர்வாகத்தின்...

இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி

இராசிபுரம், ஜூலை. 08 - வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. https://youtu.be/_b0j-4Lwsio நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...

ராசிபுரம் : குடும்ப பிரச்சினைக் காரணமாக வாலிபர் தற்கொலை ..

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சிலம்பரசன்,  28.  இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில்  இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிலம்பரசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த...

நாமக்கல் : கள்ளுக்கடை விவசாய கிணற்றில் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்பு : மரணத்திற்கான காரணம் குறித்து மல்லசமுத்திரம்...

இராசிபுரம், ஜூலை. 24 - மல்லசமுத்திரம் அடுத்துள்ள ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் காலையில், இரு இளைஞர்கள் இறந்த நிலையில், மிதந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ந்து போய் மல்லசமுத்திரம் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர். https://youtu.be/ZB7-7Klk4Vo இதுசம்பந்தமாக போலீசார்...

நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..

மல்லசமுத்திரம், ஜூலை. 22 - ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். https://youtu.be/is1yNEYPTjc நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு  திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS