இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.72 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி : ...
இராசிபுரம், மார்ச். 26 -
இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் பயனாளிகளிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...
மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...
பேரூர் திமுகவினர் சார்பில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா –
ராசிபுரம், ஏப். 14 -
வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.
இதில்...
சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...
ராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...
நாமக்கல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேட்டிற்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி வருகை .. திமுக...
இராசிபுரம், ஜூன். 23 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி...


















