காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார்.
https://youtu.be/hzKYaZhzoVg
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...
மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...
ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தாம்பரம், செப். 6 -
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ரங்கசாமி குளம் பகுதியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம்,காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ...
40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெற வேண்டுமென காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தங்கத்தேரிழுத்து வேண்டிக் கொண்ட தொண்டர்கள்...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து அம்மனிடம் வேண்டிக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப் 19 ஆம் தேதி நடைபெறுவதை...
குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …
குன்றத்தூர், மார்ச். 31 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், பேசியல் உள்ளிட்ட பல்வேறு முக...
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது …
காஞ்சிபுரம், மார்ச். 28 -
மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த தொண்டர்கள் …
காஞ்சிபுரம், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) ஆறு சட்டமன்றத் தொகுதி தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.. இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவராவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
https://youtu.be/s1NXYywME8Q
இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர்...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : காஞ்சிபுரம் அரசு பள்ளியில் மாணவிகள் முதல்வர்க்கு வாழ்த்து பாடல்...
காஞ்சிபுரம், மார்ச். 01 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை...
























