காஞ்சிபுரம் பிரபல பட்டு சேலை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை : வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி கடை அடைப்பு
காஞ்சிபுரம், ஜன. 04 -
காஞ்சிபுரம் நடுத்தெருவில் இயங்கி வரும் பிரபல A.S. பாபு ஸா பட்டு சேலை கடையில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காலையில் கடை திறந்தவுடன் வருமான வரிதுறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். ...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து காஞ்சிபுரம் கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர் ஜோதி...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிமுரம் மாவட்டம், பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார்.. மேலும் இத்தொகுதியில் ஜோதி வெங்கடேசன் என்ற பெண் வேட்பாளர் அக் கட்சியின்...
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...
காஞ்சிபுரம், ஆக. 13 –
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…
காஞ்சிபுரம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AvupNhfdtyY
இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா : உத்திரமேரூர் தொகுதியில் தொண்டர்கள் குதுகலக் கொண்டாட்டத்திற்கான...
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு...
அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...
குன்றத்தூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...






















