சாமனியன் போல் நள்ளிரவில் சென்று மணல் கொள்ளையை தடுத்த வண்டலூர் தாலுகா தாசில்தார் : இரண்டு லாரி...
செங்கல்பட்டு, ஏப். 14 -
வேட்டி சட்டை துண்டு அனிந்து சாதாரன மக்கள்போல் சென்ற வண்டலூர் தாசில்தார் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 லாரி ஒரு ஜேசிபி சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூர் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவுகளில் மணல் கொள்ளை நடப்பதாக...
உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..
காஞ்சிபுரம், ஆக. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
https://youtu.be/qdhFiEIacBs
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...
ஸ்ரீபெரும்புதூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான மூன்று புதியப்...
ஸ்ரீபெரும்புதூர், மார்ச். 09 -
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...
கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...
காஞ்சிபுரம், மே. 07 -
வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்...
படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...
காஞ்சிபுரம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...
அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
https://youtu.be/01I7x4wpyIQ
காஞ்சிபுரம்...
17 ஆண்டுகளுக்கு பின் .. அவர் போட்ட சாலையை, அவரே வந்து சீரமைக்கும் பணிக்கு அடிக்கால் நாட்டு விழா...
காஞ்சிபுரம், ஜூன். 16
காஞ்சிபுரம் அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அதே திமுக எம்.எல்.ஏ அதே தொகுதியில் மீண்டும் புதிய சாலை அமைக்க அடிக்கல் நாட்டல் விழா நேற்று நடைப்பெற்றது. திமுக எம்.எல்.ஏ வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் அருகே முத்தையால் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆண்டுகளுக்கு...
பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள்...
சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...
காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...


























