Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்கு என்ற இலக்கை உறுதிப்படுத்த பல்வேறு துறைகள் சார்பில் நடைப்பெற்று வரும்...

காஞ்சிபுரம், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் காவல்துறைக்கு உடனிருந்து பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும்...

100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பலன் அடையும் வகையில், சாத்தணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம், மார்ச். 12 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில்...

காஞ்சிபுரம் : ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மேசை நாற்காலி மற்றும் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள்...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...

காஞ்சிபுரம், ஆக. 13 – ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...

செங்கல்பட்டில் ஜீனியர் குப்பண்ணா 52 வது புதியக்கிளை திறப்பு விழா … ஏ.எஸ்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

செங்கல்பட்டு, மார்ச். 06 - செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் ஜூனியர் குப்பண்ணா 52வது கிளை புதிய விற்பனை நிலையத்தை  ஜீனியர் குப்பண்ணா நிறுவனர் குடும்பத்தின் பாரம்பரியத்தைச் சுமந்து வரும்  மூர்த்தி மற்றும் ஆறுமுகம் முன்னிலையில் கூட்டாகத் திறந்து வைத்தனர்.   இந்நிகழ்வில் செங்கல்பட்டு ஏ.எஸ்.பி. ஆதர்ஷ் பச்சேரா சிறப்பு விருந்தினராக...

வாலாஜாபாத் பேரூராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஜூலை, 28 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தம் செய்து வாலாஜாபாத் பேரூராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/QBUiAQJWwxk உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை பழிவாங்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை...

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து : அப்பகுதியை சூழ்ந்த கடும்...

காஞ்சிபுரம், பிப். 21 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் எனும் சொல்லப்படும் தடுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் செடிகள் வைக்கப்படுவது வழக்கும். அந்த...

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா : உத்திரமேரூர் தொகுதியில் தொண்டர்கள் குதுகலக் கொண்டாட்டத்திற்கான...

காஞ்சிபுரம், ஆக. 05 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு...

அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆட்டம் காட்டும் முன்னாள் அரசு அலுவலர் … இருமுறை அரசு நோட்டீஸ் கொடுத்தும்...

குன்றத்தூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அறங்காவலர் இக்கோவில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய்...

திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS