Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் அருகே ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 அடி உயரத்திலான சாமிசிலை … சிலைக் குறித்து வருவாய்துறை சார்பில்...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து 2 அடி உயரமுள்ள சாமி சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும்  பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..

காஞ்சிபுரம், ஆக. 22 - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. https://youtu.be/1rsbIBr5M84 நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..

காஞ்சிபுரம், ஜூலை. 24 - தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு  மையங்களில்  43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். https://youtu.be/mLRZciRubdk மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...

*சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டிலிருந்து ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை...

காஞ்சிபுரம், அக். 19 - காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை  இயக்குனராக உள்ள டாக்டர் பழனியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில்  கணக்கில் வராத ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய்  பறிமுதல். மேலும் அவரது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பாதுகாப்பு அறையின் சாவியும் பறிமுதல்...

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...

அண்ணாமலை தன்னை புத்திசாலியாகவும், சிறந்த மனிதானகவும் சித்தரித்து பேசுவதற்காகவே, காசு கொடுத்து ஆட்களை அவரைச் சுற்றி வைத்திருக்கிறார் :...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார். முன்னதாக நேற்று எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து...

காஞ்சிபுரம்: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை யொட்டி காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற  ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி  கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம், செப் . 4 - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர்...

அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...

கொளப்பாக்கம், ஏப். 03 - கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...

சரக்கு வாகன ஆட்டோ ஓனர் மாங்காட்டில் வெட்டிக்கொலை : நண்பர் மற்றும் மனைவியிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர...

மாங்காடு, மார்ச். 23 - சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று...

முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் இரயில்வே கேட் பணியால், காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி … திறக்கும் தருவாயில்...

காஞ்சிபுரம், மார்ச். 05 - காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்கு காத்திருந்த புதிய மேம்பாலம் பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர். அதனை மீண்டும் போலீசார் மூடினார்கள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்புநிலவியது. காஞ்சிபுரம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வந்தது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS