Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...

காஞ்சிபுரம், ஆக. 28 - முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...

காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...

காஞ்சிபுரம், ஆக. 28 - ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

காஞ்சிபுரம் அருகே பூட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 145 சவரன் தங்கநகை ரூ 20 லட்சம் பணம் கொள்ளை...

காஞ்சிபுரம், ஆக. 28 - காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே உள்ள பெரியநத்தம் கிராமத்தில் 145 பவுன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம்...

வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஆக. 27 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...

சாலவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி : உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்...

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின்...

சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு களியாம்பூண்டி பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய...

காஞ்சிபுரம், ஆக. 25 - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி அக்கட்சித்தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். https://youtu.be/f2Id8S9rZ9s தேமுதிக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி...

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...

உத்திரமேரூர், ஆக. 23 - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/_BSoN_teK-8 இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...

ஐந்து லட்சம் மதிப்பிலான போதை வகை புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி கைது ; காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான போதை தரும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி லோகநாதன் என்பவரை காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசார் மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட ரூபாய் ஐந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS