பாமக அமைத்துள்ள ஏழுபேர் கொண்ட குழு, இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்களிடம் நடத்திய...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள்...
காஞ்சி மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டப் பட்டதால், தங்குதடையின்றி தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் வினியோகம்...
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதிதான் திருமுக்கூடல் என பெயர் வந்தது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
கடந்த 2021 ஆண்டு நவம்பர்...
காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..
காஞ்சிபுரம், செப். 01 -
இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...
திருவனைக்கோயில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து வீணாகி வரும் குடிநீர் ..
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவானைக்கோவில் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் மேல் தேக்க தொட்டி ஒன்றினை கடந்த 2020 - 2021 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி வைத்த 13 அடி உயர விநாயகர் மற்றும் சிவன் சிலைகள்...
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350...
கடம்பரகோவிலில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300...
காஞ்சிபுரம், ஆக. 30 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
https://youtu.be/-HY08HMZ7pw
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து...
புறம்போக்கு நிலத்தில் பரந்தூர் விமானம் நிலையத்தை அரசு அமைத்தால் மக்கள் துயரம் குறையும் : சிஐடியு மாநிலத் தலைவர்...
காஞ்சிபுரம், ஆக. 30 -
பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது. எனவே தமிழக அரசு மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்திட வேண்டும் எனவும், அதனால் மக்கள் துயரம் குறையும் என சிஐடியு மாநில...
ராணுவத்திலும், விமானிகளும் பயன்படுத்தும் சங்கேத குறியீடு சொற்கள் : 36 நொடிகளில் கூறி இரண்டரை வயது குழந்தை சாதனை...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் - ஹேமலதா தம்பதிகள். பொறியாளர்களாக பணி புரிந்து வரும் இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற இரண்டரை வயதில் மகன் உள்ளான்.
ஓடி விளையாடி மகிழ்திருக்க வேண்டிய வயது பருவத்தில் உள்ள யஷ்வந்த்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ..
காஞ்சிபுரம், ஆக. 29 -
தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...
முப்பது ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்து வந்த 38 நரிக்குறவரின மக்கள் : வீட்டுமனைப்பட்டா வழங்கி குறைத்தீர்த்தார் காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவரின மக்கள் 38 பேர் வீட்டு மனை பட்டா வாங்க முடியாமல் முப்பது ஆண்டு காலமாக தவித்து வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற...






















