Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி...

சென்னை, மார்ச். 17 – தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை...

கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பட்டையைக் கிளப்பிய படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் கொண்டாடிய தொல்.திருமாவின்...

செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன் செங்கல்பட்டு, ஆக. 17 – இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப்...

பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...

சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

 சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.    சென்னை: நவ.11- வறட்சி மற்றும் மழைக்காலங்களில் வெளிச்சந்தையில்  காய்கறிகள் விலை ஏற்றம் காணும் போதெல்லாம்  பொது மக்களின்...

காஞ்சிபுரத்தில் நாளை அண்ணா-கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...

இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...

சென்னை, மார்ச். 02 – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன்...

ரூ. 7 கோடியே 69.44 லட்சம் மதிப்பிலான ஹெராயின், தங்கம் மற்றும் இதரப் பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த...

சென்னை, ஜன. 22 - ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது. ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS