சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தின விழா : நீதியரசர்களுடன் குடியரசு தின வாழ்த்துக்களை...
சென்னை, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் ...
சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின...
பி.என்.ஒய்.எஸ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு :...
சென்னை, ஜூலை. 30 –
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சென்னை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
மர்ம உறுப்பு அறுபட்டு ஏசி மெக்கானிக் பள்ளிக்கரணை அருகே படுகொலை !
உள் படத்தில் இருப்பவர் உயிரிழந்த நரேஷ்
சென்னை, மார்ச். 22 -
சென்னை பள்ளிக்கரணை அருகே ஏசி மெக்கானிக் மர்ம உறுப்பு மற்றும் வெட்டு காயங்களுடன் கழுத்தை அறுத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கழுத்து அறுக்கப்பட்டு, மர்ம...
சென்னை மடிப்பாக்கத்தில் ரவுடி ராமசந்திரன் .. 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை – தாயாருக்கு...
சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, வீட்டில் அவருடைய அம்மாவுடன் இருக்கும் போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாறி வெட்டி படுகொலை செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 -
சென்னை மடிப்பாக்கம் சபாபதி நகர்...
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன்...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை:
லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர்...
காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …
சென்னை, சனவரி. 21 -
இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...
உண்மைகள் கசக்கத்தான் செய்யும்-அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் பா.ம.க.வோ, திடீரென அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டது.
இதனைத்தொடர்ந்து, பா.ம.க.வை, விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்....
இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...
இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை; ஜூலை, 10-
இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...


















