தேசிய கொடி ஏற்றுவது குறித்தச் சர்ச்சை ! போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு !! கொடிக் கம்பமும்...
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத்...
ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்
75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆக . 15 -
சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...
பா.ஜ.க சார்பில் தேசியக் கொடியேந்தி 75 பேர் பங்குக் கொண்ட சைக்கிள் பேரணி – மாநிலத்தலைவர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக. 15 –
75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச் சாவடியில் பாஜக சார்பில்...
சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...
சோழிங்கநல்லூர், ஆக 7 -
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம், உள்ளாகரம், புழுதிவாக்கம்,...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மூன்றாவது நினைவு போற்றல் நிகழ்ச்சி – 175 வது வட்ட திமுக சார்பில்...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 3 வது நினைவுத் தினமான இன்று அவரின் புகழை நினைவுக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதைச் செலுத்தி அந்தந்தப் பகுதி ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பிலும். திமுக கட்சியினர்...
சாலைப் பணி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால்.. ஆபத்தில் சிக்கி, இளைஞர் உயிருக்குப் போராட்டம் – நீதி கேட்டு பொதுமக்கள் சாலை...
தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி...
சென்னை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 8 வாகனங்கள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தன.
சென்னை, ஆக 5 -
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய எட்டு அடுக்குமாடி குடியிருப்பு 95வது பிளாக்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்
சென்னை, ஜூலை 21-
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் .
நபிகள்...
குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கு, தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை: குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.26க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. குன்றத்தூர் பேரூராட்சி பட்டியலின் வார்டுகளாக இருந்த 6,7,8ஐ இணைத்து ஒரே வார்டாக அமைத்துள்ளது. ஒரே வார்டாக...
முரசொலி பஞ்சமி நில விவகாரம், தமிழக அரசு தலைமை செயலாளர், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆஜராக அழைப்பு,ஷெட்யூல்டு...
சென்னை; நவ. 19-
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பிஜேபி மாநில செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணை நடத்தவுள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின்...















