சென்னை மடிப்பாக்கத்தில் ரவுடி ராமசந்திரன் .. 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை – தாயாருக்கு...
சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, வீட்டில் அவருடைய அம்மாவுடன் இருக்கும் போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாறி வெட்டி படுகொலை செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 -
சென்னை மடிப்பாக்கம் சபாபதி நகர்...
சென்னை: தனிமையில் இருக்கும் காதலர்களை குறி வைத்து பணம் பறித்த ஒய்வுப் பெற்ற சிறப்பு காவல் உதவி...
சென்னையில் தனியாக காரில் அமர்ந்து பேசும் காதலர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 -
சென்னை வேளச்சேரியில் தனியார்...
திருவான்மியூர்: துணிக்கடையில் தீ விபத்து, புகை மூட்டத்தால் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல்.. மருத்துவ மனையில் அனுமதி...
pic: file copy
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுக்க புகை மூட்டம் காணப் பட்டது. அருகே இருந்த குடியிருப்பில் இருந்த பெண் ஒருவருக்கு அப் புகை மூட்டத்தால் மூச்சுத் தின்றல் ஏற்பட்டு அரசு...
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 4 சுங்கச்சாவடிகளில் இனி நுழைவுக் கட்டணம் இல்லை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
திமுக எம்.பி, எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 29 -
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் சாலை, ஈ.சி.ஆர். செல்லும் கலைஞர் கருணாநிதி சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடியில் நாளையிலிருந்து...
காணாமல் போன கழிவுநீர் அகற்றும் ஊர்தியை 1000 க்கும் மேற்பட்ட, சி.சி.டி.வி களை ஆராய்ந்து, திறம்பட செயல்பட்டு கண்டுப்பிடித்த...
சென்னை சோழிங்கநல்லூரில் திருடுபோன கழிவுநீர் லாரியை சுமார் ஆயிர த்திற்கும் மேலான சிசிடிவி கேமரவை ஆராய்ந்து காணாமல் போன கழிவு நீர் அகற்றும் வாகனத்தை, தனிப்படை போலீசார் திருப்பூரில் மீட்டுள்ளனர். வாகனத்தை திருடிய நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாடியை புறக்கணித்து கிரமங்களில் புகுந்து சுமார் 600...
ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல கொழுப்பு பறிமுதல்.. கடத்திய 9 பேரை, வனத்துறை காவலர்கள் கைது செய்து...
சென்னை அருகே 13 கோடி மதிப்பிலான திமிங்கலம் கொழுப்பு பறி முதல் செய்யப் பட்டு, சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்ய முயன்ற. 9 பேர் கொண்ட கும்பலை வனச்சரக காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர் ப. வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 20...
கேளம்பாக்கம்: செல்போன் கடையில், கத்திமுனையில் செல்போன்கள், பணம் கொள்ளை – 4 பேர் கைது
கேளம்பாக்கம்: செல்போன் கடையில், கத்திமுனையில் செல்போன்கள், பணம் கொள்ளை – 4 பேர் கைது ! கஞ்சா புகைப்பதற்கும், பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்கும், கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் மங்கள் என்ற பெயரில் செல்போன் கடை ஒன்றை போல்ராம் என்பவர் நடத்தி வருகிறார்....
காணாமல் போன சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் !
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
சென்னை, ஆக.19-
திரைப் படம் ஒன்றில் வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான...
கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி பட்டையைக் கிளப்பிய படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் கொண்டாடிய தொல்.திருமாவின்...
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
செங்கல்பட்டு, ஆக. 17 –
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப்...
மடிப்பாக்கம்: தொழிலாளர் செய்த குற்றத்திற்கு கடைக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களால் பரபரப்பு !
சென்னை, ஆக. 16 –
செய்தி சேகரிப்பு வினோத்
சென்னை மடிப்பாக்கத்தில் கிரண் என்பவர் அப் பகுதியில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் குமார் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பணத்தாசைக் கொண்டு கடை உரிமையாளருக்கு தெரியாமல்...
















