Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செப் . 25 - காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...

ஆவடி அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு : தப்பிவோடிய கொள்ளையர்களை பிடிக்க...

அயப்பாக்கம், அக், 2 - ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வாடிக்கையாளர் போல் வந்து கடையில் இருந்த பெண்ணிடம் கழுத்திலிருந்த ஐந்து சவரன் நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சார்ந்த ஷகிலா வயது 32 இவர் அப்பகுதியில் நியூ...

வணிகர்கள், வர்த்தகத்திற்காக கொண்டு செல்லும் பணத்தை குறி வைத்து பிடிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் : ...

கும்பகோணம், ஜன. 28 - தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்;...

தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...

லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி...

காஞ்சிபுரம், மே. 20 - நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கல் குவாரியை ஆய்வு மேற்கொள்ள வேண்டி லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகித்திடம் மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித...

சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு அளவீடு செய்த இடத்தை தற்போது தவிர்த்து, புதிதாக விளை நிலங்களில் சாலை அமைத்திட...

கும்பகோணம், மார்ச். 24 - கும்பகோணம் அருகே புறவழிச் சுற்றுச் சாலையில் மீதமுள்ள கிருஷ்ணாபுரம்- தாராசுரம் வரை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலைக்கான இடம் அளவீடு செய்து நில எடுப்பிற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தரிசு நிலத்தில் செய்த அளவீட்டை...

இடிந்து விழும் நிலையிலிருக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடம் : அச்சத்தில் மகளிர்...

செங்கல்பட்டு, ஏப். 13 – செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும், செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளியிருந்து மட்டுமல்லாது,  அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் புற நோயாளிகள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் இம்மருத்துவ மனைக்கு...

ரமலான் ஈகை பெருநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி வாசலில் நாடைப்பெற்ற சிறப்பு வழிபாடு...

கும்பகோணம், ஏப். 23 - இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமே பெரும் சிறப்புப் பெற்ற மாதமாக அவர்களால் போற்றப்படுகிறது. மேலும் அம்மாத்த்தில்தான் அவர்கள் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் அவர்கள் உணர்ந்து வாழ்ந்து...

தக்காளியைத் தொடர்ந்து அரிசி விலைவுயர்வு : அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்...

திருவாரூர், ஆக. 02 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அளவில் விவசாயக் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், அதனால் நடுத்தர...

காவல் துறையைக் கண்டித்து கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS