Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்கல்பட்டு: தொழிற் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வலியுறுத்தி 2வது நாளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் சாமினா இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரகடம், செப் . 7 - ஒரகடத்தில் மருந்து உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றது....

காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செப் . 25 - காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...

திருவிடைமருதூர் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் பயணிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்...

திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர். கும்பகோணம், அக். 13 – திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும்...

சுவாமிமலை பேரூராட்சி 15 வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜவாஹிருல்லா தேர்தல் பிரச்சாரம்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/TafTZpj1Jgk தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...

தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...

தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !

இராசிபுரம், ஜூன். 29 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. https://youtu.be/fGMLc4jw5hc இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...

திருவாரூரில் தமிழ்தென்றல் திரு.வி.க நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர், செப். 17 - தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. https://youtu.be/DSjM8QgoVuM திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார். சென்னை...

பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் பசுமைதாயகம் சார்பில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும்...

கும்பகோணம், அக். 10 - கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/4hMCKMRjmZA கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54வது பிறந்த...

சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு அளவீடு செய்த இடத்தை தற்போது தவிர்த்து, புதிதாக விளை நிலங்களில் சாலை அமைத்திட...

கும்பகோணம், மார்ச். 24 - கும்பகோணம் அருகே புறவழிச் சுற்றுச் சாலையில் மீதமுள்ள கிருஷ்ணாபுரம்- தாராசுரம் வரை சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலைக்கான இடம் அளவீடு செய்து நில எடுப்பிற்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தரிசு நிலத்தில் செய்த அளவீட்டை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS