Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...

கும்பகோணம் : இரயில்வே ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

கும்பகோணம் அடுத்த தாராசுரம் முனியப்பன் நகரில் வசிக்கும் சித்திரைவேல் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் உட்பட சுமார் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர், கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் அடுத் தாராசுரம் முனியப்பன் நகரில் வசித்து வருபவர்கள் சித்திரைவேல், நந்தினி...

காஞ்சிபுரம் – முசரவாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து …

காஞ்சிபுரம், டிச . 21 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயிகளின் நெல்லானது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றினை சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை நெல் அரவை ஆலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து...

கும்பகோணத்தில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை சிட்டி...

சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...

மீஞ்சூர், டிச.21 – மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர்...

28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்...

அம்மையார்குப்பம், டிச. 28 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது, https://youtu.be/_kc9IAPgWeA இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு...

காட்டுப்பள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற உயர்கோபுர மின்விளக்கு சேவை தொடங்கி வைத்தல் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி...

மீஞ்சூர், மே. 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட இதில் காட்டுப்பள்ளி கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கினையும், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட...

கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...

கொட்டிவாக்கம், ஏப். 14 - சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...

பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

சென்னை, ஜன. 14 - இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் மற்றும் பேரறிஞர் அண்ணா, கலைஞர்  நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS