இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...
கும்பகோணம் : இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … தமிழக அரசு...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம்...
வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 13 நபர்களுக்கு காயம் … மூன்று பேர் கும்பகோணம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே புளியம்பேட்டை கிராமத்தில் சிறுவன் உட்பட 13 பேர்களை வெறிநாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூவர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் இன்று காலை தெருவில்...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த நண்பர்கள் : ...
ஆவடி, மே. 14 -
திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார்.
திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர்...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
மாதவரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி : திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் பங்கேற்பு
மாதவரம், ஏப். 30 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து...
காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு : வியாபாரம் மற்றும் சமுதாய உதவி சரிபாதி நோக்குடன்...
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள்...
மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...























