Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...

டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர  படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவள்ளூர் , செப். 13 - திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...

கும்பகோணம் : 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசு : தீயணைப்பு மீட்பு படை, காவல்துறை...

கும்பகோணம், அக். 22 - கும்பகோணத்தில் 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசுமாட்டை தீயணைப்பு மீட்பு படையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அப்பசுவை உயிருடன் மீட்டனர். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை அருகில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட கழிவுநீர்  கால்வாய்...

பூவிருந்தவல்லி : பேருந்தில் அவசரத்தில் ஏறும் பயணிகளிடம் லாவகமாக செல்போன்களை திருடிய ஆந்திரா வாலிபர்கள் .. சமூக...

பூவிருந்தவல்லி, ஏப். 22 - பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் பயணிகளை பின்தொடர்ந்து  பஸ்ஸில் அவசரமாக ஏறுவதை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து செல்போன்களை லாவகமாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருடுவது அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது. அதில் அவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

காஞ்சிபுரம், ஜூன். 18 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே,  குடியிருப்போர் சம்மதம் பெறாமல்...

மணப்பாக்கம் பாபுஜி மெமொரியல் ஆசிரமத்தில் நடைப்பெற்ற யோகா பயிற்சி வகுப்பு : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன்...

மணப்பாக்கம், ஏப். 10 - மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற "அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்"...

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...

திருவாரூர், ஜூலை. 31 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

பாதிச் சாலை போட்ட நிலையில் மீதி ஜல்லியை எடுத்து சென்றதால் ஆத்திரமடைந்த கும்பகோணம் எம் எம்.ஆர் நகர் வாழ்...

கும்பகோணம், டிச. 15 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாலக்கரை எம்.எம்.ஆர் நகர் பகுதி 5 மற்றும் 6 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தகவல் அறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்த துணை மேயர் தமிழழகன்,  சாலை...

என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை அவன் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டும்...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைமகனாக இருந்து தனது தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது நெகிழ வைத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ்...

32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …

ஊத்துக்கோட்டை, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS