Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். https://youtu.be/nYSVyn44Hl4 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …

நன்னிலம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்... திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...

கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். https://youtu.be/45XulK7PYRk இந்நிலையில்...

திருவண்ணாமலை: செப் 22 ல் சிறப்பு பட்டா மாறுதல் மனு பெறும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப் . 17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல் குறித்த கோரிக்கையின் விளைவாக வரும் செப் 22 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதலுக்கு மனுப் பெறும் முகாம் நடைப்பெற உள்ளது என...

கார்த்திகை தீபம் : விற்பனைக்காக பலவிதமான அகல் விளக்குகள் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குவிப்பு

கும்பகோணம், நவ. 18 - கும்பகோணத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். கும்பகோணத்தில்  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளன்று வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார...

அம்மையார்குப்பத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் விழா … அன்னதானம், பரிசுப்பொருட்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்...

திருவள்ளூர், ஜன. 17 - திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.     தமிழக மக்களால் மக்கள் திலகம்,...

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...

கும்பகோணம், மே. 20 - கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...

திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...

பொன்னேரி, ஜூன். 10 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...

தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்

பூண்டி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS