Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கள்ளப்புலியூர் ஊராட்சியில் தனது சொந்த செலவில் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டிலான கிராம அங்காடியை...

கும்பகோணம், ஜன. 27 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளப்புலியூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் பழமையான நிலையில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கி வருகிறது. மேலும் இடம்...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...

ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கருவூல அதிகாரி கனிமுருகன் கொடி ஏற்றி...

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ராமநாதபுரம் கிளையில் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் துாத்துக்குடி மாவட்ட கரூவல...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையராக ராமஜெயம் பதவி ஏற்பு

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக சி. ராமஜெயம் நேற்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாராக பணியாற்றினார். வந்தவாசி நககராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையாளரான டி.உஷாராணி, பொறுப்புகளை  புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்திடம் ஒப்படைத்தார். புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்தை, நகராட்சி...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமேற்பு விழா … முன்னாள் மானவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தருமான ம.செல்வம்...

கும்பகோணம், டிச. 30 - கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமேற்பு விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரும் இக்கல்லூரி முன்னாள் மாணவருமான, முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2018-19ல் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும்,...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வழங்கிய கோரிக்கை மனு

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் கிறிஸ்தவர்களை சுதந்திரமாக ஊழியம் செய்ய அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மனுவினை வழங்கினார்கள். https://youtu.be/RCX0g6hrI5E தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகள் திறக்கப்பட வேண்டும். சபைகள் இடிக்கப்படுவதை...

கும்பகோணத்தில் ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது …

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அத்தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். கும்பகோணம் தாலுக்கா காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...

திருவள்ளூர்,மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம்,  குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS