கும்பகோணம் : ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 2 இலட்சம் கொள்ளை .. விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படை...
கும்பகோணம், பிப். 15 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கீழஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஆடுதுறை கடைவீதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவர் கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டி சீட்டின் கீழ் பகுதியில் வைத்து எடுத்து வந்துள்ளார்....
திருவள்ளூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கன்னத்தில் அரைந்த ஜூஸ் கடை உரிமையாளர் : சமூக வலைத் தளத்தில் வைரலாகி...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தமிழகத்தில் நடைப்பெற ஒரு போதும் அனுமதிக்க கூடாது : விடுதலை சிறுத்தைக் கட்சியின் சார்பில்...
கும்பகோணம், செப். 28 -
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைப்பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவும், சமுக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்தும் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்துக் கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/q2nV0nlL63k
மேலும், காந்தி ஜெயந்தி அன்று...
கும்பகோணம் : காந்தி பூங்காவில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா...
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்கள்.
கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று கோவையில்...
வாழ்கவளமாக…. கருஞ்சீரகத்தின் கற்பனைக் கெட்டா கருணை .. டாக்டர் காளிமுத்துவின் மருத்துவக் குறிப்புகள்
கருஞ்சீரகம் விதையை மட்டும் கொஞ்சம்* வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்.... தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த...
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி
அம்மையார்குப்பம், ஜன. 18 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...
சென்னை : மாதவாடகைத் தருவதாகக் கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவர் கைது …
சென்னை, டிச. 22 -
மாத வாடகை தருவதாக கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் கணேஷ்குமார் (35). இவர் அனகாப்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு...
அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மெய்யூர் கிராம மக்கள் : 2 மணி நேரத்திற்கும்...
பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து...
அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...
பொன்னேரி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...
கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் மற்றும் ஓவியப் போட்டி … நூற்றுக்கணக்கான...
கும்பகோணம், ஜன. 17 -
https://youtu.be/YgW7R5Q9ziM
கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும்...






















