Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்...

திருவண்ணாமலை டிச.27- புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது....

வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…

தஞ்சாவூர்,  ஏப். 25 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக  கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...

காஞ்சிபுரம் : புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த...

காஞ்சிபுரம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில பக்தர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காஞ்சிபுரம், செப் . 18 - புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் வைணவ...

கள்ளப்புலியூர் ஊராட்சியில் தனது சொந்த செலவில் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டிலான கிராம அங்காடியை...

கும்பகோணம், ஜன. 27 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளப்புலியூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் பழமையான நிலையில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கி வருகிறது. மேலும் இடம்...

ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..

ஆர்.கே.பேட்டை, ஜன. 20 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....

தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...

பல்லாவரம், ஜூலை. 09 – தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...

கும்பகோணம் : நாளை திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு : ரூ. 5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் முடிவடைந்த...

கும்பகோணம், அக். 23 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் முக்கியமாக தலமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின்...

திருமணமான இளம்பெண் மர்ம மரணம் … கள்ளக் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு ….

சென்னை, ஜன. 3 - சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில்...

செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா … முதலமைச்சர்...

செங்கல்பட்டு, ஜன. 22 - இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, மகாலட்சுமி நகர், கங்கை தெருவில் அமைந்துள்ள செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக துவங்கி வைத்தார். https://youtu.be/nvBVTmjV6Vs     இந்நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு...

கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர். https://youtu.be/j-G48LbesmM நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக  கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS