Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...

தாயார் வீட்டிலிருந்து வர மறுத்ததால் … மனைவிக்கு தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய...

சென்னை, டிச. 27 - கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)...

மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..

கும்பகோணம், டிச. 15 -   கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...

தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய ஆங்கில அறிஞர் ஒயிட் கெல்லீஸ் கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும் : ...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற அருமொழி விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கிருபாகரன் இராமநாதபுரத்தில் உள்ள...

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...

கும்பகோணம், ஜன. 12 - தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...

சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார்  கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை, செப். 10 - சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...

கும்பகோணம் : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குடும்பத்துடன் அஷ்ட பைரவர், சொர்ண பைரவர் மற்றும் வராகி அம்மன்...

கும்பகோணம், ஜூலை. 07 - கும்பகோணம் அருகே  திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமான நாகநாத சுவாமி கோயில் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோயிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார்....

கும்பகோணத்தை வருவாய் மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி … காந்தி பூங்கா முன்பு புதிய மாவட்ட போராட்டக் குழுவினர் நூதனப்...

கும்பகோணம், ஜன. 5 - முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து,...

கும்பகோணம் : 2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்கிடக்கோரி உழவர்கள் மாவட்ட ஆட்சியரிடம்...

கும்பகோணம், டிச. 27 - கும்பகோணத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரி கோரிக்கை மனுக்களை உழவர்கள் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் வழங்கினார்கள். https://youtu.be/ooLvCWeR1oM கும்பகோணம் அருகே உடையாளூர் ஆன்டிதோப்பு பகுதிகளில் வெப்பச்சலன மழை, அதைத் தொடரும் வடகிழக்குப் பருவமழை என்று தொடர்ந்து மழை பெய்து பூமி...

கும்பகோணம் : குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய சுவாமிமலை அறநிலையத்துறை நிர்வாகம் … மனிதாபிமானம் அற்றச் செயலென...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது. https://youtu.be/J_gOurm8Zgg கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS