ஆவடி : முத்தாபுதுப்பேட்டையில் திறந்துயிருந்த கடைக்குள் புகுந்து ரூ. 4 இலட்சம் கொள்ளை
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆவடி அருகே உள்ள முத்தாப் புதுப்பேட்டையில் திறந்திருந்த கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையில் ரூ. 4 இலட்சம் கொள்ளைப் போனது. சி.சி.டிவி. பதிவை சோதனை செய்து போலீசார் கொள்ளயர்களை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கிவுள்ளனர்.
ஆவடி, செப். 9 –
முத்தாப்புதுப்பேட்டையில் குமார் என்பவர் ஹார்டு...
இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம், செப். 9 -
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...
செங்கல்பட்டு: 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்குவதில் மோசடி – பொது மக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு அருகே 100- நாள் வேலை திட்டத்தில் சம்பளம் குறைவாக போட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனூர் கிராமத்தில் கடந்த வாரம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100-நாள் வேலை பணி நடைபெற்றது.
இந்நிலையில் நாளொன்றுக்கு ஊதியமாக...
காஞ்சிபுரம் : கைவிலங்கிட்டு லாரி ஓட்டனர், உரிமையாளர்கள் ஆட்சியளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்ய முயற்சி
காஞ்சிபுரம் எம்சாண்ட் லாரி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை கண்டித்து உரிமையாளர்கள், மற்றும் லாரி ஓட்டுனர்கள் கை விலங்கு அணிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம், செப். 9 –
காஞ்சிபுரம்...
செங்கல்பட்டு : வாக்காளர் பட்டியலில் குளறுபடி – கீரப்பாக்கம் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட...
பொதுமக்கள் புகார் கூறிய காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்திய ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்துள்ள...
செங்கல்பட்டு : பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் வீட்டுமனை பிரிவிற்காக போடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து அசோக் குமார் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள்...
செங்கல்பட்டு : வினாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வரத்து குறைவு – வியாபாரம் மந்த நிலையால் வியாபாரிகள்...
செங்கல்பட்டு, செப். 9 -
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு...
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் 300-மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்-கல்வி நிலையத்தில் இலவச அட்மிஷன் ஏற்பாடு
செங்கல்பட்டு, செப். 8 -
உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும்...
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சார்பில் மாநில மாநாடு – பணி ஓய்வு பெற்ற சத்துணவு...
செங்கல்பட்டு. செப் 8 -
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐந்து கோரிக்கைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழக...
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் முதல்வருக்கு தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் நன்றி
pic file copy
இராமநாதபுரம். செப் 8 -
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் நன்றி தெரிவித்து உள்ளார்.
அவர்...















