Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

2500 சில்வர் டம்பளரால் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 15 அடி உயர விநாயகர் சிலை வடிமைத்து பொதுமக்கள்...

செய்தி சேகரிப்பு ராஜன் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். திருவொற்றியூர், செப். 10 - 2500 சில்வர்...

திருவண்ணாமலை: ஊர் பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது...

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சீ.எல்லப்பன் தலைமையில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நொச்சிமலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான வாணியந்தாங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு சி.செல்வவிநாயகர் கோவிலுக்கு...

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தினர் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் துணை செயலாளர் எஸ்.பச்சையப்பன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஏழுமலை, மாவட்ட செயற்குழு...

திருவண்ணாமலை: தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டைமைப்பு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டிஎன்எஸ்டிசி மண்டல தலைவர் கே.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு...

ஜெய் சிவசேனாவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி

சென்னை, செப். 9 - நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து சமய பெரு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி . கி.இராமசுப்பிரமணி குறிப்பிட்டள்ள அச் செய்திக்குறிப்பில் நாளை இந்துக்கள் பண்டிகையின் முதல் பண்டிகையான முதற் கடவுள் விநாயக பெருமானின் சதுர்த்திப் பண்டிகையாகும். அதனை...

செங்கல்பட்டு : தொடர் விடுமுறையால் தென்பகுதிகள் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவிப்பு – அரசு...

தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள்...

கும்பகோணம்: அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம், செப். 9 - கும்பகோணம் அருகே அசூர் கிராமத்தில் அமைந்துள்ள, அன்னபூரணி...

திருவண்ணாமலை: காந்தி பேரவை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்  நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...

திருவள்ளூரில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் செப் 09 – திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு போக்குவரத்து ஓய்வூதியர்,மின்சார வாரிய ஓய்வூதியர் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்கங்கள் சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.எஸ்.சம்மந்தம் தலைமை தாங்கினார்.   ஆர்ப்பாட்டத்தில் நிலுவையிலுள்ள...

திருவள்ளூர்: மாற்று ஏற்பாடு செய்யாமல் பஸ் நிலையம் திடீர் பராமரிப்பு பணியால் பயணிகள் அவதி

pic file copy திருவள்ளூர் செப் 09 : மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மாநகர மற்றும் தனியார் பஸ் என 300...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS