இராமநாதபுரம்: டெல்லி சபியா பெண் காவல் அதிகாரி கொலை வழக்கு – உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி...
டெல்லியில் சபியா பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது .
இராமநாத புரம். செப் 8 -
டெல்லி மாநகரம் டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4...
மேலவலசை காஞ்சிரங்குடியில் எருதுகட்டு விழா
ராமநாதபுரம், செப் . 08 -
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று 08.09. 2021 புதன்கிழமை பகல் 1.00 மணி அளவில் அய்யனார் கோவில் முன்பாக உள்ள...
தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்காக முதல்வருக்கு தமுமுக நன்றி அறிவிப்பு
தொண்டி . செப் 8 :
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கடந்த சில வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை...
மறைந்த புலமைப்பித்தன் உடலுக்கு வை.கோ மலரஞ்சலி செலுத்தினார் – செய்தியாளர் சந்திப்பில் அவருடனான நட்பிற்கு புகழஞ்சலி சூட்டினார்
செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன்
முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசிஆரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மலர் அஞ்சலி செலுத்தினார்,
சென்னை, செப் . 8 –
முன்னாள்...
வந்தவாசி ஒன்றியக்குழுக் கூட்டம் – நீர்நிலைகளை தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதம்
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் மழைக்காலம் வருவதால் ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். மேலும் பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில்...
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் ரத்து
திருவண்ணாமலை, செப்.8-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவத்துள்ளார்.
இந்த நடைமுறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் எனதினமும் ஏராளமானோர்...
திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...
திருவள்ளூர்: ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம்
pic file copy
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினருக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சாதி சான்று மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ்...
திருவேற்காடு: மஹா விஸ்வ ஸ்வாட்ச் சேவா சார்பில் உலக அமைதிக்காக நடைப்பெற்ற கோ பூஜை –...
திருவேற்காடு செப். 7 –
திருவேற்காடு பசு மடத்தில் மஹா விஸ்வ ஸ்வாட்ச் சேவா சார்பில் சங்கரன் பிள்ளை ஏற்பாட்டில் உலக நன்மைக்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்க வேண்டுதலுக்காக சிறப்பு கோ பூஜை நடைப்பெற்றது. கோ பூஜையை கண்ணன் சாஸ்திரிகள் வேத மந்திரம் வாசித்து பசுவிற்கு உணவளித்து தீபாதரனை...
















