புதுச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டுத் துவக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடிய ஊழியர்கள்...
பண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
பாண்டிச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டு துவக்க நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி தலைமை வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி...
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பூனாயிருப்பு ஊராட்சிப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற தொடர்...
திருவாரூர், டிச. 30 -
திருவாரூர் மாவட்டம் சாரநத்தம் பூனா இருப்பு ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை.. நிறைவேற்ற கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…
திருவாரூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...
மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…
மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...
கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தறுத்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…
செங்கல்பட்டு, ஏப். 26 -
காஞ்சிபுரம் நாகலுத்து அம்மன் கோயில் தெருவில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரம்யா என்னும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டி கழுத்தறுத்து கொலை செய்த ரஞ்சித்குமார் (35) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000-ரூபாய் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்...
ரூ.2 கோடி மதிப்பிலான மணலை பதுக்கி வைத்திருந்த அம்மாசத்திரம் டிராவல்ஸ் உரிமையாளர் : 5 பேர் கைது, தலைமறைவான...
கும்பகோணம்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அம்மாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 100 யூனிட் ஆற்று மணலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்...
வில்லியநல்லூர் பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை : காவல்துறையினர் விசாரணை …
மணல்மேடு, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேவுள்ள வில்லியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகாமையில் உள்ள மருந்து கடை ஒன்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவுள்ளனர். அது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்...
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...
திருவாரூர், டிச.21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...
311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...
மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
























