தொடரும் வாய்க்காலில் கார் கவிழும் விபத்து : திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர...
திருவாரூர், டிச. 05 -
காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார்...
சுமார் 7 கி.மீ தூரம் வரை சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாகயிருக்கும் இரு கிராமங்களை இணைக்கும் சாலை : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக...
திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை...
வில்லியநல்லூர் பகுதியில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை : காவல்துறையினர் விசாரணை …
மணல்மேடு, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேவுள்ள வில்லியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகாமையில் உள்ள மருந்து கடை ஒன்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவுள்ளனர். அது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …
குத்தலாம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
https://youtu.be/6GKbeQUUpSk
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...
ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்டோர்...
செங்கல்பட்டு, மார்ச். 30 -
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...
மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
https://youtu.be/PXX45JLqabs
குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...






















