திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
திருவண்ணாமலை : அருணை மருத்துவகுழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கலசபாக்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகிக்க, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையேற்று முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவ வசதிகளும் தடுப்பூசி...
மாநெல்லூர் ஊராட்சில் தினேஷ் நண்பர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ டி.ஜே....
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி...
அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணாக்கர்கள் இடை நிற்றலாகும் அபாயம் : தாண்டாகவுண்டன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய...
இராசிபுரம், மார்ச். 24 -
இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கல்வியை தொடர்ந்து கற்க பள்ளிக்கு வர முடியாத அபாயம் ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம்...
திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு...
கும்பகோணம், டிச. 27 -
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/raudYC2rDbE
கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 16 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
அம்மையார்குப்பம் : அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் இருந்து மலக்கழிவுகளுடன் வெளியேறி வீட்டு வாசல்களில் குளம் போல் தேங்கி நிற்கும்...
திருவள்ளூர், டிச. 17 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் 6 வார்டுக்குட்பட்ட சக்தியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சுமார் 100 கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெருவின் வழியாக செல்லும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வாரந்தோறும் மனித மலக்கழிவுடன் வெளியேறி அத்தெருக்களில் உள்ள...
கும்பகோணம்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் … ஜி.கே.வாசன் அரசுக்கு...
கும்பகோணம், ஜன. 11 -
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/-L1ejG7ypFU
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட...
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூர இருசக்கர வாகன...
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
கும்பகோணம், டிச. 18 -
https://youtu.be/aJwlfG0QOxc
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகரில் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் இக்கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழகம்...





















