Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரும்பேடு கிராம பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்கிய பெரும்பேடு ஊராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர்...

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு ஊராட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள முருகன் திருக்கோவிலின் எதிரே நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேஷ் தலைமையிலும்,  துணைத்தலைவர் வி....

சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த நண்பர்கள் : ...

ஆவடி, மே. 14 - திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார். திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர்...

காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாததால் … பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 17 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத...

கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...

கொட்டிவாக்கம், ஏப். 14 - சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...

கும்மிடிப்பூண்டி டூ மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை வரை சென்று வர நோயாளிக்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்க விழா...

கும்மிடிப்பூண்டி, மே. 18 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க...

காஞ்சிபுரம் : சாலவாக்கம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர்...

காஞ்சிபுரம், டிச. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன்...

கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் : கும்பகோணத்தில் நடைப் பெற்ற இக்கூட்டத்தில்...

கும்பகோணம், மார்ச். 24 - கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://youtu.be/9py9ti0EOJ4 கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு  பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...

திருவள்ளூர், மார்ச்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...

சொத்துத் தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை : தப்பி ஓடிய நபர்களை பிடிக்க...

திருவாரூர், மே. 29 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். https://youtu.be/RqAYf4Nt00o இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS