Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொதுமக்களுக்கு நேரடியாக கொரோனா தடுப்பு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

சென்னை, ஜன. 5 - கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.1.2022 அன்று நடைபெற்ற 15 முதல் 18...

கும்பகோணம் 43 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்பத்தி, தோசை சுட்டு தந்து தீவிர வாக்கு...

கும்பகோணம், பிப். 13 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...

வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …

திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்  வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது. சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...

கும்பகோணம் : ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மோகன்லால் மூல்சந்த் குடும்பத்தினர் மிட்டாலால் சலானி குடும்பத்தினர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை...

கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ தூரம் 56 தோழமைகளுடன் 18 நாட்கள் மேற்கொண்ட ஜி.எஸ்.டி பாதயாத்திரை...

பூவிருந்தவல்லி, ஏப். 27 - பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு...

மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்துக் கொண்டாடிய …. சின்ன வழுதம்பேடு கிராம அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் ஆலய...

சின்ன வழுதம்பேடு, மார்ச். 24 - கும்மிடிப்பூண்டி அருகே வழுதம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம் திருவீதி திருவிழா மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/QsjYD5TkGm4 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள் பாவித்து வரும் அருள்மிகு...

38-நாட்களுக்கு பிறகு, செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்

செங்கல்பட்டு, மார்ச், 18 - செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று...

பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...

குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகர் : ரூ. 10 கோடி...

காஞ்சிபுரம், மார்ச். 19 - காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை  மூடி பல வருடங்களாக  ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS