வானகரம் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் : பா.ஜ.க. பிரமுகர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்
சென்னை, அக். 02-
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் வானகரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார் ஊராட்சி மன்ற...
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய கவுன்சில் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை, அக். 02 -
நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையக் கவுன்சில் IACHRC சார்பில் உலகசாதனை படைத்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்...
ஆவடி அருகே நடந்த வாகன சோதனையில் இரு சக்கரவாகனத் திருடனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
ஆவடி, அக். 2 –
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 33 இவர் தனது நண்பருடைய யமஹா வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, அது குறித்து...
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக எம்.பி. டி.ஆர் பாலு பங்கேற்பு
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார்.
ஆவடி, அக். 2 -
அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற...
ஆவடி அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு : தப்பிவோடிய கொள்ளையர்களை பிடிக்க...
அயப்பாக்கம், அக், 2 -
ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வாடிக்கையாளர் போல் வந்து கடையில் இருந்த பெண்ணிடம் கழுத்திலிருந்த ஐந்து சவரன் நகையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சார்ந்த ஷகிலா வயது 32 இவர் அப்பகுதியில் நியூ...
கும்பகோணம் : 22 ஆண்டுகளாக அக் 2 ல் செயல்படும் ஆளில்லா நேர்மைக் கடை
கும்பகோணம், அக்.02 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது.
அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு...
ஆவடி: இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டனப்...
இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 01.21 -
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான...
கும்பகோணம் : கோயில்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு...
சுவாமிமலை, செப் . 30 -
கோயில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு விதித்துள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியநாராயணன் என்பவரின் தலைமையிலான முருகபக்தர்கள் சுவாமிமலை திருக்கோயில் முன் தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்பாட்டம்...
கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சிலைத்திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி.தினகரன் ஆய்வு
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி தினகரன், பல்வேறு சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய உலோக சிலைகளை துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கும்பகோணம், செப். 30 -
பல்வேறு திருக்கோயில்களில் உள்ள உற்சவர்...
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த திருடர்களை துரத்தி பிடித்த ஆயுதப்படை காவலர் : எஸ்.பி. வருண்குமார்...
திருவள்ளூர் செப். 30 -
திருவள்ளூர் அய்யனார் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். அவர் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டே ஜே.என்.சாலையில் அமைந்துள்ள தங்க நகை கடை அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப் பேசியை...
















