திருவள்ளூரில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் அபராதம் வசூல்
PIC FILE COPY :
திருவள்ளூர் செப். 30 :
சென்னை வடக்கு சரகம் துணை போக்குவரத்து ஆணையர் ஜேடிசி ரவிச்சந்திரன் ஆணைக்கிணங்க திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ் மோகன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் ஜி மோகன் ஆகியோர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் திருவள்ளூர் டிஎஸ்பி...
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் உட்பட கொள்ளை :
திருவள்ளூர் செப். 30 :
திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (45).அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு...
திருவண்ணாமலை : இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் 250 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும்...
திருவண்ணாமலை செப்.30-
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி மளிகை பொருட்கள் 250 நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர்...
கும்பகோணம்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தடை செய்யப்பட்ட தெருவென நகராட்சி...
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது .
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு...
திருவிடைமருதூர்: ஏ.டி.எம். மோசடி பேர்வழிகள் 3 பேர் கைது : ரூ.1.30 இலட்சம் பணம் மற்றும்...
கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம்...
அம்பத்தூர்: வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த சைக்கிள் திருட்டு : சிசிடிவி புட்டேஜ்ஜை எடுத்து சென்று...
சென்னை அம்பத்தூரில் வீட்டின் வாசலின் முன் நிறுத்தி வைத்திருந்த புதிய சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான். அதனை பதிவு செய்த சிசிடிவி புட்டேஜ்ஜை செல் போனில் படம் பிடித்து காவல் நிலையத்தில் சைக்கிள் சொந்தக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர், செப். 29 -
சென்னை ஆவடி...
சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 1.70 இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் : இருவர்...
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1.70 மதிப்பிலான குட்கா போலீசார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது. அதனை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம், செப். 29 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட...
கும்பகோணம் : இரயில்வே ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
கும்பகோணம் அடுத்த தாராசுரம் முனியப்பன் நகரில் வசிக்கும் சித்திரைவேல் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் உட்பட சுமார் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்,
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் அடுத் தாராசுரம் முனியப்பன் நகரில் வசித்து வருபவர்கள் சித்திரைவேல், நந்தினி...
திருமுல்லைவாயில் : கத்தி முனையில் 3 சவரன் நகைப்பறிப்பு இருவர் கைது !
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட அண்ணனூரில் உடல் உபாதைக் கழிக்க சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி 3 சவரன் தங்கச் செயினைப் பறித்த 2 கொள்ளையர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருமுல்லைவாயில், செப். 29 -
ஆவடியை அடுத்த அம்பத்தூர் சோழம் பேடு இந்திரா...
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி
சென்னை, செப். 29 -
தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...














