காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...
காஞ்சிபுரம், ஜன. 3 -
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...
கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
https://youtu.be/p3Ccs0KKQrs
இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...
பாபநாசம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது …
பாபநாசம், ஏப். 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகேவுள்ள கணபதி அக்ரஹாரத்தில், நூற்றக்கும் மேற்றபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால்...
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வெடித்து விபத்து
செங்கல்பட்டு, செப் . 25 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது.
அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்....
கும்பகோணம்: மாத்தி ரயில்வேகேட் அருகே ரயில் மோதி ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் மாத்தி ரயில்வே கேட் பகுதியில், பெங்களுர் ஐடி துறையில் பணியாற்றும் பட்டதாரி இளைஞர் கோபிநாத் (28) ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் மோதியதில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
https://youtu.be/vY4p3pbr5Cg
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் மாத்திகேட் அருகேயுள்ள வெள்ளாளர் தெருவில் வசிக்கும்...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் 300-மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்-கல்வி நிலையத்தில் இலவச அட்மிஷன் ஏற்பாடு
செங்கல்பட்டு, செப். 8 -
உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பில் சேர முடியாத பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டும்...
2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …
பொன்னேரி, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்று வரும் 58 வது நாள் போராட்டம் : பள்ளி...
காஞ்சிபுரம், செப். 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதகளின் வசிக்கும் கிராம மக்கள்...
புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...
திருவள்ளூர், டிச. 07 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...





















