Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மது வாங்கி தரும்படி கேட்டு தொந்தரவு செய்தவரை கட்டையால் அடித்து கொலை செய்த நான்கு நண்பர்கள் செங்கல்பட்டில் கைது...

செங்கல்பட்டு, மே. 12 – செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டட கட்டுமான தொழிலாளியான வினோத்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத்குமார் அடிக்கடி யாரிடமாவது மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதுப்போன்று,...

செங்கல்பட்டு : வாக்காளர் பட்டியலில் குளறுபடி – கீரப்பாக்கம் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட...

பொதுமக்கள் புகார் கூறிய காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்திய ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். செங்கல்பட்டு, செப். 9 - இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்துள்ள...

கும்பகோணம் : மாங்குடி ஊராட்சியில் நடைப்பெற்ற முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் தாயர் படத்திறப்பு விழா … விடுதலை...

கும்கோணம், ஜூன். 06 - கும்பகோணம் வளையபேட்டை மாங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் தாயாரும் மற்றும் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் சகோதரியுமான சந்திர அம்மாள் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்...

வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...

கும்பகோணம், ஜூலை. 15 - கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் தமிழக அரசின் 7. 5 சதவீதம் இட...

திருவள்ளூர், பிப். 6 – திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.   இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை...

கும்பகோணம் : சோழபுரம் மளிகைக் கடையில் நூதன முறையில் ரூ.8 ஆயிரத்தை ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி : ...

கும்பகோணம், மே. 23 - கும்பகோணம் சோழபுரம் கடைவீதியில் உள்ள பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் ஜாகீர்உசேன் இவரிடம் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் ரூ. 8000 த்திற்கான சில்லரை காசுகள் உள்ளது. பணம் கொடுத்தால் சில்லறை தருகிறேன் எனக் கூறவும்,...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...

செங்கல்பட்டு,மே. 19 -    சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா...

திருத்துறைப்பூண்டி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி  அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற் கல்வித்துறை, திருவாரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருத்துறைப்பூண்டி டவுன் லைன் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய  மாபெரும் கூடைப்பந்து பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள்...

மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …

தஞ்சாவூர், மே.01 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS