அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
பாரத் ஸ்டேட் பாங்க் நிறுவனத்தை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவள்ளூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
பொன்னேரியில். தேர்தல் நன்கொடை பத்திர முறைகேடு விவகாரத்தில் பாஜக அரசிற்கு துணை போகும் பாஜகவிற்கு துணை போகும், பாரத் ஸ்டேட் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
கும்பகோணம்: அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 9 -
நவக்கிரக ஸ்தலங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு, விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இன்று, திருக்கோயில் முன்பு,...
கும்பகோணம் : அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கோடை விடுமுறை நிறைவுப் பெற்று சமீபத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து இன்று மாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் சரவண...
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சை கண்டித்து, பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..
பொன்னேரி, செப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொன்னேரி டாக்டர்.அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு...
அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...
பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...
திருவாரூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...
காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு
காஞ்சிபுரம், ஜன. 28 -
காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...
ராட்சத மீன் பிடி வலையில் சிக்கி 2 ஆண்டுகளாக வங்கக் கடலில் உயிருக்கு போராடி வந்த கோஸ்ட் நெட்...
சென்னை, ஏப். 20 -
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஆமைகளை பாதுகாக்கும் (Tree Foundation) ட்ரீ பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் டாக்டர் சுப்பரஜா தாரணி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்களில் ஒருவரான மீனவர் சக்கரவார்த்தி (55) கூவத்தூர்...
























