Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தில் ஆற்றைக் கடக்கும் குடவாசல் சுற்று வட்டார கிராமத்து மக்கள் : விரைந்து நடவடிக்கை...

குடவாசல், ஏப். 06 -   திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம...

கட்சியின் 30 வது ஆண்டு தொடக்க விழாவினை பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய கும்பகோணம் மாநகர...

கும்பகோணம், மே. 06 - தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சியாக கடந்த 1994ஆம் ஆண்டு இதே நாளில் இக்கட்சி உதயமானது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் முதல் வார்த்தையாக...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...

எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

பழவேற்காடு, டிச. 19 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...

ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...

திருவள்ளூர், பிப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...

ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...

திருவள்ளூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட்  காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...

குறள் அமிர்தம் இசைத் தட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, அக். 5 – இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறள்அமிர்தம்  என்ற இசைத்தட்டினை வெளியிட்டார். அதில் திருக்குறள் தமிழிசைப் பாடல்கள், மற்றும் திருக்குறள் வாழ்த்துப்பா போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் போது, நூல் ஆசிரியர் கோ.திருமுருகன், நா.நாராயணன், இராம.சுப்பையா, பூ. கார்த்திகேயன், ம.வசந்தகுமார், க.பாலசுப்பிரமணியன்...

கால்வாய் ஓரம் வசித்து வந்த விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீட்டு மனை பட்டா ..

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் சுகநதி கால்வாய் ஓரம் விறகு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கு வசதியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னாவரம்...

காவல்துறையின் செயலைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விசிக கட்சியினர் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு...

கும்பகோணம், ஜூன். 24 - கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்டோர்  முற்றுகையிட்டு மனு அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/2Ongc8Ai_xw கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் தபால் உரை...

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சர்வ மங்கள மண்டபத்தில் வாசுதேவன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS