Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : காந்தி பூங்காவில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா...

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்கள். கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று கோவையில்...

கும்பகோணம் : 150 ஆண்டுகால பழமையான வீரகாளியம்மன் கோயில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி...

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழைமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிளை வைத்து நவீன தொழில் நுட்பத்தில் இடமாற்றம். ஆச்சரியத்துடன் வந்து பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் மூழ்கினர். படம்  : 150 ஆண்டுகால பழமை வாய்ந்த காளியம்மன்...

சாலையில் ஓடும் சாக்கடை நீர்.. ஓராண்டுக்கும் மேல் தீர்வுக் காணப்படாமல் சாதனைப்படைத்துக் கொண்டுயிருக்கிறது ஆர்.கே.பேட்டை ஊராட்சி !

சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை, டிச. 9 – திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி...

திருவண்ணாமலை : நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : உப்பு, சக்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களால்...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்...

அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி திருக்கோயில் 13 ஆம் ஆண்டு திரு ஏடு வாசிப்பு திருவிழா

ஆவடி, டிச. 7 – ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அருள் பதி திருக்கோவிலில் 13 ஆம்...

திருவேற்காடு திமுக 6 வது வட்டச்செயலாளர் ஏற்பாட்டில் மழை வெள்ள நிவராண உதவி வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்...

திருவேற்காடு டிச. 6 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவராணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக 6 வது வட்டச் செயலாளர் ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில்...

கும்பகோணம் : தொடர்மழையால் வழைப்பழம் விலை கடும் சரிவு : விவசாயிகள் வேதனை

விளைச்சல் இருந்தும் வாழைக்கு விலை கிடைக்காததால் கும்பகோணம் பகுதியில் வாழைப் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கும்பகோணம், டிச. 4 - கும்பகோணத்தில் கடந்த மாதம் ரூ 50 க்கு விற்ற வாழைப்பழம் தற்போது தொடர் மழையால் ஒரு சீப்பு வாழைப்பழம் 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகள்...

கும்பகோணம் : நகராட்சி மாடியில் இருந்து கீழே விழுந்து கொத்தனார் பலி : போலீசார் விசாரணை

கும்பகோணம், நவ 24 - கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி வணிக வளாக கட்டடம் அதில் உள்ள மாடியில் இருந்து அருகில் உள்ள அரசு நூலக கட்டிட மாடிக்கு தாவ முயன்ற போது கணபதி (40) என்பவர்  தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது....

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சிஐடியு சார்பில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கிட கோரி உண்ணாவிரத போராட்டம்

கும்பகோணம், நவ. 24 - கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மத்திய சங்க துணைத் தலைவர் அழகிரிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும்...

கும்பகோணம் : திருபுவனம், வேப்பத்தூர் இணைப்பு மரப்பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் : காவிரி ஆற்றுப் பாலத்தை...

கும்பகோணம், நவ. 24 - கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும்  இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.  பாலத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உயிரை பணையம் வைத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS