Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...

திருவள்ளூர, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....

புதுச்சேரியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் : ஒரு மணி நேரத்திற்கும் மேலாக...

புதுச்சேரி, மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர். சம்பத் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகரில் வசித்து வருபவர்கள் நாராயணன் மைதிலி தம்பதியினர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து...

நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் ஓராண்டில் ஓராயிரம் இறப்பில்லா மகப்பேறு சாதனை : செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது. தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட...

நிலத் தகராறில் உரிமையாளர் கொலை … குத்தகை எடுத்தவர் தம்பி தப்பிவோட்டம் : நாச்சியார் கோவில் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார் கோவில் சமுத்துனார் குடி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வாஞ்சிநாதன் 55 இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவனூர் வடக்கு தெருவை சேர்ந்த...

அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மெய்யூர் கிராம மக்கள் : 2 மணி நேரத்திற்கும்...

பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து...

கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். கும்பகோணத்தில் லட்சுமி...

தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...

காஞ்சிபுரம், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...

மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை  கூடத்தில்  பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...

கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே  திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு,  கல்லணை,  உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும். https://youtu.be/YKXa-30LB30 இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...

நீலாங்கரை : கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து, வஜ்ரகிரி மலையை மீட்டுத்தரக் கோரி இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

சென்னை, ஆக. 21 – செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் உள்ள வஜ்ரகிரிமலையில் 1800 ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் இக் கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் கிறிஸ்தவ அமைப்பினர் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS