சோதனைக்காக பொருட்களை வாங்கும் முறையினை கைடுமாறு கும்பகோணம் வணிக வரி அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் சோதனைக்காக வணிக வரி அலுவலர்கள் பொருட்களை வாங்கும் முறையினை கைவிடக்கோரி 2 மணி நேரமாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டும், பின்பு அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று வணிகவரி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் வணிக...
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அவதி …
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள செடி, கொடிகளில் திடிரென தீப்பற்றி எரிந்தது.
மேலும் இதுக்குறித்து உடனடியாக அப்பகுதி வாசிகள் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ...
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …
சென்னை, டிச. 27 -
சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...
“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
https://youtu.be/E2wKKFy3ymg
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
கும்பகோணம்: பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளை, இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா பட்டாசு வெடித்து...
பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் 71 பிறந்தநாளை சமூக நீதியின் சகாப்தம் என்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மகாமக குளக்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கும்பகோணம், சென்னை.18-
சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை என எண்ணற்ற பேராற்றலை கொண்ட தேசத்தின் தலைவன்...
திருவண்ணாமலை : நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : உப்பு, சக்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களால்...
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்...
கும்பகோணம் : அய்யம்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி பழைய மாணாக்கர்கள் சந்திப்பு : 40 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சிகரமான நினைவுகள் பறிமாற்றம்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய மாணவ மாணவிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
https://youtu.be/MNriFS5jbxU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் தேவலாயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை … பங்கேற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, இனிப்புக்கள்...
காஞ்சிபுரம், டிச. 25 -
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே...




















