நிலத்தடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குடியிருப்புவாசிகள் வெளியேறும் அவலம் : நோய்தொற்றும் அபாயத்தை உணராத ஆர்.கே பேட்டை ஊராட்சி...
ஆர்.கே.பேட்டை, டிச. 17 –
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் வ.ஊ.சி.தெரு, திரு.வி.க. தெரு, சிறு தொண்டர் தெரு ஆகிய தெருக்களின் ஒருங்கிணைந்த கழிவு நீர் கால்வாயின் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும்...
அம்மையார்குப்பம் : அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் இருந்து மலக்கழிவுகளுடன் வெளியேறி வீட்டு வாசல்களில் குளம் போல் தேங்கி நிற்கும்...
திருவள்ளூர், டிச. 17 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் 6 வார்டுக்குட்பட்ட சக்தியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சுமார் 100 கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இத்தெருவின் வழியாக செல்லும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வாரந்தோறும் மனித மலக்கழிவுடன் வெளியேறி அத்தெருக்களில் உள்ள...
கும்பகோணம் : அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமே 3 நாள் பெண் குழந்தை உயிரிழப்பிற்கு காரணம்...
கும்பகோணம், டிச. 17 –
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார். குழந்தையின் இறப்புக் குறித்து நியாயம் வேண்டியும், அலட்சியமாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது...
காஞ்சிபுரம் : வெகுவாக பாராட்டுக்களைப்பெறும் சிறுவர்கள் : மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட...
முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி மிருதங்கம், ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட வாத்திய கருவிகளை ஆர்வத்துடன் வாசித்து பஜனை பாடல்களை பாடினார்கள்.
காஞ்சிபுரம், டிச. 16 -
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான் கூறியுள்ளதைப் போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது.
மார்கழி...
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகம் : இடப் பற்றாக்குறையால் மூட்டைக்கட்டிப் போடப்பட்டுள்ள 20 ஆயிரம் புத்தகங்கள்.....
காஞ்சிபுரம், டிச. 16 -
பேரறிஞர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்தில் இட பற்றாக்குறையால் 20 ஆயிரம் புத்தகங்கள் மூட்டைகட்டி ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் போதிய இட வசதி இல்லாமல் இயங்கிவரும், 53 ஆண்டுகள் பழமையான நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வாசகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில்...
ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை : கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6...
சென்னை, டிச. 16 -
கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா...
கும்பகோணம் : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து குரல்...
கும்பகோணம், டிச. 16 -
நாடு முழுவதும் வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைப்பெறும் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள...
மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...
திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது
திருவிடைமருதூர், டிச. 14 -
திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர்.
https://youtu.be/1RRSIgJ1IEk
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...
திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறப்பு விழா சலுகை : பல்சுத்தம் செய்ய கட்டணக்குறைப்பு , நிர்வாகம் அறிவிப்பு...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலையில் லட்சுமி பல் மருத்துவமனை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பல் சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை துராபலி தெருவில் லட்சுமி பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் திறப்பு விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை சிவராஜ் வரவேற்றார். மருத்துவமனை நிர்வாகி டாக்டர்...














