விபரீத சவாலோடு பயணிக்கும் வத்தலக்குண்டு பணிமனை பேருந்து : விபத்தை எதிர்கொள்ள தயாரக இருக்கிறதா அரசு !...
வத்தலக்குண்டு, டிச. 13 -
இன்று நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வத்தலக்குண்டு பணிமனையை சார்ந்த TN57N2439 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து வத்தலக்குண்டு to பன்றிமலை வழித்தடத்தில் இயங்கி வருகிறது.
இந்த பேருந்தின் முன்பக்க சக்கர டயர் (Tyre) மிகவும் மோசமான நிலையில் அதாவது சாலைப் பிடிப்பிற்கு...
கும்பகோணம் : மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சிப்புரியும் திமுக அரசு : பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்...
கும்பகோணம், டிச. 13 -
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு, மக்களை பற்றி கவலையில்லை, எதிர்கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தி ஆட்சி செய்வதுடன், செயல்படாமல் முடக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கும் செயலையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு, பெட்ரோல்,...
கும்பகோணம் : அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் : தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் நலவுதவிகள்...
கும்பகோணம் அருகே திருச்சேறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்டவுதவிகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்..
கும்பகோணம், டிச. 13 -
https://youtu.be/Ok5CZphzvmI
கும்பகோணம் அருகே திருச்சேறையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 58வது பிறந்த...
சென்னை : இறந்தும் உயிர் வாழப்போகும் பல் மருத்துவரின் உடல் உறுப்புக்கள் : தாயாரின் நெகிழ வைக்கும்...
வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பல் மருத்துவரின் உடல் உறுப்புக்களை அவரது தாய் தானம் செய்து தன் மகனின் உடல் உறுப்புக்கள் இவ்வுலகில் உயிர் வாழ முன் வந்துள்ளார்.
சென்னை, டிச. 13 -
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 28-வயதான ஜோஸ்வா என்பவர் வசித்து...
கும்பகோணம் அருகே அதிகாலையில் நடந்த சாலைவிபத்தில் இருவர் பலி : சுற்றுலா வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டம்
கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
கும்பகோணம், டிச. 12 -
சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ்...
எழுபத்தி இரண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினி பிறந்ததின கொண்டாட்டம் : கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றம்...
கும்பகோணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து கேக் வெட்டி 72 நபர்களுக்கு ரூபாய் 1000 மதிப்பில் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
கும்பகோணம், டிச. 12 -
https://youtu.be/7CpTu3npSBg
இன்று தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 பிறந்த தினமாகும்....
காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு : வியாபாரம் மற்றும் சமுதாய உதவி சரிபாதி நோக்குடன்...
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள்...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
கால்வாய் ஓரம் வசித்து வந்த விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீட்டு மனை பட்டா ..
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் சுகநதி கால்வாய் ஓரம் விறகு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கு வசதியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னாவரம்...
மேல்மடியனூர் ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி, பராசக்தி என பரவச முழக்கம்
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் சக்தி... பராசக்தி' என, விண்ணதிர முழங்கினர்.
மேல் முடியனூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலில் நவக்கிரஹ ஹோமம் தொடர்ந்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு,...















