கும்பகோணம் : சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண்சிகிச்சை முகாம் : மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஸ்ரீசாய்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/Hghjfzx1e9g
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி இணைந்து நடத்தும் இலவச...
கும்பகோணம் : அய்யம்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி பழைய மாணாக்கர்கள் சந்திப்பு : 40 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சிகரமான நினைவுகள் பறிமாற்றம்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய மாணவ மாணவிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
https://youtu.be/MNriFS5jbxU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ...
திண்டுக்கல் : அரசு மேல்நிலைப்பள்ளி குடிகாரர்களின் இரவு நேர கூடாரமாக திகழ்ந்துவரும் அவலம் .. அரசு உடனடி...
திண்டுக்கல், டிச. 19 –
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும், அதனை முறையாக பல ஆண்டுகளாக பராபரிப்பு இல்லாமலும் உள்ளதாக அவ்வூர் கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,...
கும்பகோணம் முதல் அய்யம்பேட்டை வரை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு …
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் கடைத்தெருவில் கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழியாக அய்யம்பேட்டை வரை தமிழக அரசு நகர பேருந்தை இயக்க வலியுறுத்தி மாபெரும் சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் நடைபெற்றது....
பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூர இருசக்கர வாகன...
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
கும்பகோணம், டிச. 18 -
https://youtu.be/aJwlfG0QOxc
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகரில் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் இக்கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழகம்...
கும்பகோணம் : அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/q6M7_zeDA7w
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்...
கும்பகோணம் : விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 இராணுவ வீரர்கள் மறைவிற்கு...
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களின் மறைவிற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில்...
கும்பகோணம் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க 14 வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் : பல்வேறு...
கும்பகோணத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது சிறப்பு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருச்சி...
கும்பகோணம் : தனியார் பேரூந்து சமுதாயக்கூடம் சுற்றுச்சுவரில் மோதி விபத்து : 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக...
சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது அதில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து சுந்தரபெருமாள்...
திண்டுக்கல் : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் இல்லாமல் கால்நடைகள் மரணிக்கும் அவலம் .. கலக்கத்தில் கால்நடை...
திண்டுக்கல், டிச. 18 -
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால், கால்நடை வளர்ப்பாளர்கள் கலங்கி போய் உள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கால்நடை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும்...














