Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவேற்காட்டில் இன்று காலை 7 மணிக்கு கொரோனோ மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள்  முகாமின் சேவையை பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகிறார்கள். திருவேற்காடு, செப். 12 - தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு...

மனம் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருவிடைமருதூர், அக். 4 – கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து...

கும்பகோணத்தில் சிவசேனா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், அக். 21 - கும்பகோணத்தில் சிவசேனா கட்சி சார்பில் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம்  மாவட்ட பொதுச்செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்  குருமூர்த்தி, நகர் தலைவர் பிரபு,  நகர் பொது செயலாளர் அருளானந்தம் ஆகியோர் ...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆறுதல் ..

கும்பகோணம், ஜூலை. 21 - கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். https://youtu.be/n4cru9jVQm8 பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை...

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக...

திருவாரூர், செப். 15 - இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மேலும், அவரது புகழுக்கு சிறப்பளிக்கும் வகையில் இன்று திருவாரூரில் உள்ள பேரறிஞர்...

களிமண்ணால் சுயமாக பொம்மைகள் செய்து, மாகறல் கிராமத்தில் நவராத்திரி கொலு வைத்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்

காஞ்சிபுரம், அக். 03 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற பள்ளி மாணவன் சுயமாக களிமண்ணாலான பொம்மைகளை செய்து கொலு அமைத்துள்ளார். மாகறல் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு லட்சுமி தம்பதியினரின் மகன் மதன் அக்கிராமத்தில்...

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு

பொன்னேரி, பிப். 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அப்போது காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக...

இருசக்கர வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு அழுத ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் : மாணவனின்...

கும்பகோணம், ஏப். 19 - போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு தொடருவது மற்றும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தான் அதிக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில்...

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

செங்குன்றம், ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில்,  மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS